என்னதான் இயக்குநர்கள் தங்களுடைய வித்தையை மொத்தமாக இறக்கினாலும், அதை மக்கள் பார்க்கும்படி செய்வது படத்தின் எடிட்டர் தான். ‘இதுதான் சரியாக இருக்கும்’ என மக்களின் பல்ஸ் பிடிக்கும் திறமை அவரிடம்தான் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட எடிட்டர்களில், முக்கியமானவராகத் திகழ்கிறார் ரூபன். எடிட்டர் ஆண்டனியிடம் உதவியாளராகப் பணியாற்றிய இவர், ‘கண்டேன்’ படத்தின் மூலம் எடிட்டராக அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் எடிட்டராகப் பணியாற்றியுள்ள இவர்தான், அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படம், அஜீத்தின் ‘விவேகம்’, விக்ரமின் ‘ஸ்கெட்ச்’, சிம்புவின் ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’ ஆகிய படங்களுக்கும் எடிட்டர். இந்த நான்கு படங்களுமே ஒரே நேரத்தில் தயாராவதால், ஒன்றாகவே எடிட் செய்து வருகிறார். கும்பகோணத்தைச் சேர்ந்த இவருக்கு 30 வயதுதான் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Food Online

அக்னிப்பிரவேசம் - மதுரா கவிதைகள்
விழிகளில் வடியும் நெருப்புத்துளிகள் எரித்தது எதனை? நெஞ்சின் தீக்கங்குகளாய் உணர்வுகளால் விசிறப்பட்டு எத்தனை முறை எரிந்து அணைவது? புவியெ...

Follow us
Insurence policy

விஜய், அஜீத், விக்ரம், சிம்பு படங்களுக்கு ஒரே நேரத்தில் கத்தரி
என்னதான் இயக்குநர்கள் தங்களுடைய வித்தையை மொத்தமாக இறக்கினாலும், அதை மக்கள் பார்க்கும்படி செய்வது படத்தின் எடிட்டர் தான். ‘இதுதான் சரியாக இருக்கும்’ என மக்களின் பல்ஸ் பிடிக்கும் திறமை அவரிடம்தான் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட எடிட்டர்களில், முக்கியமானவராகத் திகழ்கிறார் ரூபன். எடிட்டர் ஆண்டனியிடம் உதவியாளராகப் பணியாற்றிய இவர், ‘கண்டேன்’ படத்தின் மூலம் எடிட்டராக அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் எடிட்டராகப் பணியாற்றியுள்ள இவர்தான், அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படம், அஜீத்தின் ‘விவேகம்’, விக்ரமின் ‘ஸ்கெட்ச்’, சிம்புவின் ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’ ஆகிய படங்களுக்கும் எடிட்டர். இந்த நான்கு படங்களுமே ஒரே நேரத்தில் தயாராவதால், ஒன்றாகவே எடிட் செய்து வருகிறார். கும்பகோணத்தைச் சேர்ந்த இவருக்கு 30 வயதுதான் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- Blog Comments
- Facebook Comments
முக்கிய தகவல்
-
*எனது நண்பன் ஒரு பெண்ணை காதலித்தான், அந்த பெண் இவனை விட வசதி, படிப்பு, வேலை, என ஒரு படி அதிகம்... திடீரென ஒருநாள் என் நன்பன் காணாமல் போன...
-
ஒத்த வயது இளைஞர் /இளைஞிகள் வழக்கமாய் எங்காவது சந்திப்பது அரட்டையடிப்பது மற்றும் சொல்பேச்சை கேளாதவரை.. பார்த்தால் இவர்களை வீட்டார்கள்...
-
ஒரு ஊரில் ஒரு சிட்டுக் குருவி இருந்தது. அதற்கு வினோதமான பொழுதுபோக்கு. ஒவ்வொருவரும் ஒவ்வொன்றை சேகரிப்பது போல, தனக்குக் பின்னால் ஒரு பை...
-
தமிழகத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்திற்கான விதிகளைத் திருத்தி அவசரச்சட்டம் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஒற்றை அவசரச் சட்டத...
-
வடகிழக்கின் பகுதிகளுக்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ள Rohypnol என்ற மாத்திரை வடக்கின் அதிகமான முகவர்களிடம் வழங்கப்பட்டுள்ளதுடன் இளம் சமூகத்தை...
-
பூமி எதனால் சுழல்கிறதோ தெரியாது . ஆனால் ,பூமியில் நாம் வாழும் வாழ்க்கை " பணம்" என்ற அச்சைப்பற்றியே சுழலும்படி செய்துவிட்டார்க...
-
உலக அதிசயம் என்றால் என்ன? ஒன்று உருவான பின் அதே போல் ஒன்றை உருவாக்க முடியாது என்பது தான் உலக அதிசயம். 👉 நம் தமிழ்நாட்டின் நெல்லையப்ப...
-
ஒரு போட்டியில் உங்களுக்கு ஒரு பரிசு கிடைத்திருக்கிறது. ... பரிசு என்னவென்றால் - ஒவ்வொரு நாள் காலையிலும் உங்கள் வங்கிக் கணக்கில் 86,400...
-
ஒரு ரிஷி யமலோகத்தை சுற்றி பார்க்க ஆசைபட்டார்.! யம தர்மன் அவரது ஆசைக்கு செவி சாய்த்து ஐயா நான் தங்களுடன் சித்திரக் குப்தனை அனுப்புகிறேன் ...
-
இரக்க குண பெண்மணி ஒருத்தி ... தினம் தோறும் இலையில் இரண்டு இட்லிகளை வைத்து யாரேனும் எடுத்துக் கொள்ளட்டும் என்று தினமும் வீட்டு சுற்றுச் ச...