‘பாகுபலி’ படத்தின் இரண்டாம் பாகத்தின் தமிழ் இசை வெளியீட்டு, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நேற்று நடைபெற்றது. தனுஷ், யுவன் சங்கர் ராஜா, தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ். தாணு, கேயார், ஆர்.கே.சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய தாணு, “விஜய்யை வைத்து ஒரு படத்தை இயக்குங்கள் என்று 2004ஆம் ஆண்டே ராஜமெளலியிடம் சொன்னேன். ஆனால், அவரிடம் நிறைய கமிட்மெண்ட்ஸ் இருந்தது. அதையெல்லாம் முடித்துவிட்டு விஜய்யை நிச்சயமாக இயக்குவார். விரைவில் அது நடக்கும் என நம்புகிறேன்” என்றார். இந்த விஷயம் விரைவில் நடக்கலாம் என்கிறார்கள். அப்படி இருவரும் இணையும் பட்சத்தில், அந்தப் படத்தை தாணு தயாரிப்பார் என்கிறார்கள்.
Food Online

அக்னிப்பிரவேசம் - மதுரா கவிதைகள்
விழிகளில் வடியும் நெருப்புத்துளிகள் எரித்தது எதனை? நெஞ்சின் தீக்கங்குகளாய் உணர்வுகளால் விசிறப்பட்டு எத்தனை முறை எரிந்து அணைவது? புவியெ...

Follow us
Insurence policy

விஜய்யை இயக்கப் போகிறாரா எஸ்.எஸ்.ராஜமெளலி?
‘பாகுபலி’ படத்தின் இரண்டாம் பாகத்தின் தமிழ் இசை வெளியீட்டு, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நேற்று நடைபெற்றது. தனுஷ், யுவன் சங்கர் ராஜா, தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ். தாணு, கேயார், ஆர்.கே.சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய தாணு, “விஜய்யை வைத்து ஒரு படத்தை இயக்குங்கள் என்று 2004ஆம் ஆண்டே ராஜமெளலியிடம் சொன்னேன். ஆனால், அவரிடம் நிறைய கமிட்மெண்ட்ஸ் இருந்தது. அதையெல்லாம் முடித்துவிட்டு விஜய்யை நிச்சயமாக இயக்குவார். விரைவில் அது நடக்கும் என நம்புகிறேன்” என்றார். இந்த விஷயம் விரைவில் நடக்கலாம் என்கிறார்கள். அப்படி இருவரும் இணையும் பட்சத்தில், அந்தப் படத்தை தாணு தயாரிப்பார் என்கிறார்கள்.
- Blog Comments
- Facebook Comments
முக்கிய தகவல்
-
*எனது நண்பன் ஒரு பெண்ணை காதலித்தான், அந்த பெண் இவனை விட வசதி, படிப்பு, வேலை, என ஒரு படி அதிகம்... திடீரென ஒருநாள் என் நன்பன் காணாமல் போன...
-
ஒத்த வயது இளைஞர் /இளைஞிகள் வழக்கமாய் எங்காவது சந்திப்பது அரட்டையடிப்பது மற்றும் சொல்பேச்சை கேளாதவரை.. பார்த்தால் இவர்களை வீட்டார்கள்...
-
ஒரு ஊரில் ஒரு சிட்டுக் குருவி இருந்தது. அதற்கு வினோதமான பொழுதுபோக்கு. ஒவ்வொருவரும் ஒவ்வொன்றை சேகரிப்பது போல, தனக்குக் பின்னால் ஒரு பை...
-
தமிழகத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்திற்கான விதிகளைத் திருத்தி அவசரச்சட்டம் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஒற்றை அவசரச் சட்டத...
-
வடகிழக்கின் பகுதிகளுக்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ள Rohypnol என்ற மாத்திரை வடக்கின் அதிகமான முகவர்களிடம் வழங்கப்பட்டுள்ளதுடன் இளம் சமூகத்தை...
-
பூமி எதனால் சுழல்கிறதோ தெரியாது . ஆனால் ,பூமியில் நாம் வாழும் வாழ்க்கை " பணம்" என்ற அச்சைப்பற்றியே சுழலும்படி செய்துவிட்டார்க...
-
உலக அதிசயம் என்றால் என்ன? ஒன்று உருவான பின் அதே போல் ஒன்றை உருவாக்க முடியாது என்பது தான் உலக அதிசயம். 👉 நம் தமிழ்நாட்டின் நெல்லையப்ப...
-
ஒரு போட்டியில் உங்களுக்கு ஒரு பரிசு கிடைத்திருக்கிறது. ... பரிசு என்னவென்றால் - ஒவ்வொரு நாள் காலையிலும் உங்கள் வங்கிக் கணக்கில் 86,400...
-
ஒரு ரிஷி யமலோகத்தை சுற்றி பார்க்க ஆசைபட்டார்.! யம தர்மன் அவரது ஆசைக்கு செவி சாய்த்து ஐயா நான் தங்களுடன் சித்திரக் குப்தனை அனுப்புகிறேன் ...
-
இரக்க குண பெண்மணி ஒருத்தி ... தினம் தோறும் இலையில் இரண்டு இட்லிகளை வைத்து யாரேனும் எடுத்துக் கொள்ளட்டும் என்று தினமும் வீட்டு சுற்றுச் ச...