Latest News

இளையராஜா இசையில் மீண்டும் பாடுவேனா?’ – எஸ்.பி.பி. விளக்கம்


இளையராஜா – எஸ்.பி.பி. இடையேயான பிரச்னை நாடறிந்தது. தனக்கு காப்புரிமைச் சட்டம் குறித்து எதுவும் தெரியாது எனவும், இளையராஜாவிடம் மன்னிப்பு கேட்க தன்மானம் இடம் கொடுக்கவில்லை எனவும் எஸ்.பி.பி. தெரிவித்திருந்தார். இந்நிலையில், இளையாராஜா இசையில் மீண்டும் பாடுவீர்களா? என்று கேட்டதற்கு, ‘எங்கள் இருவருக்கும் இடையில் எந்தப் பிணக்கும் இல்லை. இப்போதும் நாங்கள் நல்ல நண்பர்கள்தான். இளையராஜா இசையில் மீண்டும் பாடுவேனா என்பதைக் காலம்தான் தீர்மானிக்கும். அதன்போக்கிலேயே செல்ல ஆசைப்படுகிறேன்’ எனத் தெரிவித்துள்ளார் எஸ்.பி.பி.

No comments:

Post a Comment

aruns MALAR TV english Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.