அடுத்த வருடத்தில் நடிகர் சங்க கட்டிடத்தைக் கட்டி, திறப்புவிழா நடத்திவிட வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறார்கள் விஷால் உள்ளிட்ட நடிகர் சங்க நிர்வாகிகள். இந்நிலையில், யாரும் கேட்காமல் நடிகர் – நடிகைகள் தாமாகவே முன்வந்து சங்க கட்டிடம் கட்ட நிதி உதவி அளிப்பதாக கூறப்படுகிறது. சிறிய திருமண மண்டபம் கட்டும் செலவை ஐசரி கணேஷும், பிரிவியூ தியேட்டர் கட்டும் செலவை சிவகுமார், சூர்யா, கார்த்தியும் ஏற்றுக் கொண்டுள்ளனர். அத்துடன், பழம்பெரும் நடிகை வாணிஸ்ரீ, சத்யபிரியா, ராதா, ஜனனி, ஜெயசித்ரா, பி.ஆர்.ஓ. ஜான்சன் என பலரும் நிதி அளித்துள்ளனர். அந்த வரிசையில், நிக்கி கல்ரானியும் 3 லட்சம் ரூபாய் தந்துள்ளார். நடிகர் சங்க அலுவலகம் வந்து, செயற்குழு உறுப்பினரான ஸ்ரீமனிடம் வழங்கினார். செயலாளர் விஷாலும், பொருளாளர் கார்த்தியும் ஆளுக்கு 5 கோடி ரூபாய் தருவதாக உறுதி அளித்துள்ளனர்.
Food Online

அக்னிப்பிரவேசம் - மதுரா கவிதைகள்
விழிகளில் வடியும் நெருப்புத்துளிகள் எரித்தது எதனை? நெஞ்சின் தீக்கங்குகளாய் உணர்வுகளால் விசிறப்பட்டு எத்தனை முறை எரிந்து அணைவது? புவியெ...

Follow us
Insurence policy

நன்கொடையாக ரூ. 3 லட்சம் கொடுத்த நிக்கி கல்ரானி
அடுத்த வருடத்தில் நடிகர் சங்க கட்டிடத்தைக் கட்டி, திறப்புவிழா நடத்திவிட வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறார்கள் விஷால் உள்ளிட்ட நடிகர் சங்க நிர்வாகிகள். இந்நிலையில், யாரும் கேட்காமல் நடிகர் – நடிகைகள் தாமாகவே முன்வந்து சங்க கட்டிடம் கட்ட நிதி உதவி அளிப்பதாக கூறப்படுகிறது. சிறிய திருமண மண்டபம் கட்டும் செலவை ஐசரி கணேஷும், பிரிவியூ தியேட்டர் கட்டும் செலவை சிவகுமார், சூர்யா, கார்த்தியும் ஏற்றுக் கொண்டுள்ளனர். அத்துடன், பழம்பெரும் நடிகை வாணிஸ்ரீ, சத்யபிரியா, ராதா, ஜனனி, ஜெயசித்ரா, பி.ஆர்.ஓ. ஜான்சன் என பலரும் நிதி அளித்துள்ளனர். அந்த வரிசையில், நிக்கி கல்ரானியும் 3 லட்சம் ரூபாய் தந்துள்ளார். நடிகர் சங்க அலுவலகம் வந்து, செயற்குழு உறுப்பினரான ஸ்ரீமனிடம் வழங்கினார். செயலாளர் விஷாலும், பொருளாளர் கார்த்தியும் ஆளுக்கு 5 கோடி ரூபாய் தருவதாக உறுதி அளித்துள்ளனர்.
- Blog Comments
- Facebook Comments
முக்கிய தகவல்
-
*எனது நண்பன் ஒரு பெண்ணை காதலித்தான், அந்த பெண் இவனை விட வசதி, படிப்பு, வேலை, என ஒரு படி அதிகம்... திடீரென ஒருநாள் என் நன்பன் காணாமல் போன...
-
ஒத்த வயது இளைஞர் /இளைஞிகள் வழக்கமாய் எங்காவது சந்திப்பது அரட்டையடிப்பது மற்றும் சொல்பேச்சை கேளாதவரை.. பார்த்தால் இவர்களை வீட்டார்கள்...
-
ஒரு ஊரில் ஒரு சிட்டுக் குருவி இருந்தது. அதற்கு வினோதமான பொழுதுபோக்கு. ஒவ்வொருவரும் ஒவ்வொன்றை சேகரிப்பது போல, தனக்குக் பின்னால் ஒரு பை...
-
தமிழகத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்திற்கான விதிகளைத் திருத்தி அவசரச்சட்டம் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஒற்றை அவசரச் சட்டத...
-
வடகிழக்கின் பகுதிகளுக்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ள Rohypnol என்ற மாத்திரை வடக்கின் அதிகமான முகவர்களிடம் வழங்கப்பட்டுள்ளதுடன் இளம் சமூகத்தை...
-
பூமி எதனால் சுழல்கிறதோ தெரியாது . ஆனால் ,பூமியில் நாம் வாழும் வாழ்க்கை " பணம்" என்ற அச்சைப்பற்றியே சுழலும்படி செய்துவிட்டார்க...
-
உலக அதிசயம் என்றால் என்ன? ஒன்று உருவான பின் அதே போல் ஒன்றை உருவாக்க முடியாது என்பது தான் உலக அதிசயம். 👉 நம் தமிழ்நாட்டின் நெல்லையப்ப...
-
ஒரு போட்டியில் உங்களுக்கு ஒரு பரிசு கிடைத்திருக்கிறது. ... பரிசு என்னவென்றால் - ஒவ்வொரு நாள் காலையிலும் உங்கள் வங்கிக் கணக்கில் 86,400...
-
ஒரு ரிஷி யமலோகத்தை சுற்றி பார்க்க ஆசைபட்டார்.! யம தர்மன் அவரது ஆசைக்கு செவி சாய்த்து ஐயா நான் தங்களுடன் சித்திரக் குப்தனை அனுப்புகிறேன் ...
-
இரக்க குண பெண்மணி ஒருத்தி ... தினம் தோறும் இலையில் இரண்டு இட்லிகளை வைத்து யாரேனும் எடுத்துக் கொள்ளட்டும் என்று தினமும் வீட்டு சுற்றுச் ச...