ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், சிம்பு ஜோடியாக ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தில் நடித்து வருகிறார் ஸ்ரேயா. இந்நிலையில், அழகு க்ரீம் விளம்பரத்தில் நடித்தது வருத்தமளிக்கிறது எனத் தெரிவித்துள்ளார் ஸ்ரேயா. “நம் நாட்டில் அழகு பற்றிய முட்டாள் விஷயங்கள், கற்பிதங்கள் நிறைய உள்ளன. அழகாக இல்லையென்றால் திருமணம் நடக்காது, குறிப்பிட்ட க்ரீமைப் பயன்படுத்தி அழகானதும் திருமணம் நடக்கும் போன்ற முட்டாள்தனமான விளம்பரங்களைப் பார்த்து மக்கள் கெட்டுப் போயுள்ளனர். நானும் அந்த மாதிரியான விளம்பரங்களில் நடித்துள்ளேன். நான் நடித்த ஃபேர் அண்ட் லவ்லி மற்றும் கோகோ கோலா விளம்பரங்களுக்காக இப்போது வருத்தப்படுகிறேன்” எனக் கூறியுள்ளார் ஸ்ரேயா.
Food Online

அக்னிப்பிரவேசம் - மதுரா கவிதைகள்
விழிகளில் வடியும் நெருப்புத்துளிகள் எரித்தது எதனை? நெஞ்சின் தீக்கங்குகளாய் உணர்வுகளால் விசிறப்பட்டு எத்தனை முறை எரிந்து அணைவது? புவியெ...

Follow us
Insurence policy

“அழகு க்ரீம் விளம்பரத்தில் நடித்தது வருத்தமளிக்கிறது” – ஸ்ரேயா
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், சிம்பு ஜோடியாக ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தில் நடித்து வருகிறார் ஸ்ரேயா. இந்நிலையில், அழகு க்ரீம் விளம்பரத்தில் நடித்தது வருத்தமளிக்கிறது எனத் தெரிவித்துள்ளார் ஸ்ரேயா. “நம் நாட்டில் அழகு பற்றிய முட்டாள் விஷயங்கள், கற்பிதங்கள் நிறைய உள்ளன. அழகாக இல்லையென்றால் திருமணம் நடக்காது, குறிப்பிட்ட க்ரீமைப் பயன்படுத்தி அழகானதும் திருமணம் நடக்கும் போன்ற முட்டாள்தனமான விளம்பரங்களைப் பார்த்து மக்கள் கெட்டுப் போயுள்ளனர். நானும் அந்த மாதிரியான விளம்பரங்களில் நடித்துள்ளேன். நான் நடித்த ஃபேர் அண்ட் லவ்லி மற்றும் கோகோ கோலா விளம்பரங்களுக்காக இப்போது வருத்தப்படுகிறேன்” எனக் கூறியுள்ளார் ஸ்ரேயா.
- Blog Comments
- Facebook Comments
முக்கிய தகவல்
-
*எனது நண்பன் ஒரு பெண்ணை காதலித்தான், அந்த பெண் இவனை விட வசதி, படிப்பு, வேலை, என ஒரு படி அதிகம்... திடீரென ஒருநாள் என் நன்பன் காணாமல் போன...
-
ஒத்த வயது இளைஞர் /இளைஞிகள் வழக்கமாய் எங்காவது சந்திப்பது அரட்டையடிப்பது மற்றும் சொல்பேச்சை கேளாதவரை.. பார்த்தால் இவர்களை வீட்டார்கள்...
-
ஒரு ஊரில் ஒரு சிட்டுக் குருவி இருந்தது. அதற்கு வினோதமான பொழுதுபோக்கு. ஒவ்வொருவரும் ஒவ்வொன்றை சேகரிப்பது போல, தனக்குக் பின்னால் ஒரு பை...
-
தமிழகத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்திற்கான விதிகளைத் திருத்தி அவசரச்சட்டம் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஒற்றை அவசரச் சட்டத...
-
வடகிழக்கின் பகுதிகளுக்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ள Rohypnol என்ற மாத்திரை வடக்கின் அதிகமான முகவர்களிடம் வழங்கப்பட்டுள்ளதுடன் இளம் சமூகத்தை...
-
பூமி எதனால் சுழல்கிறதோ தெரியாது . ஆனால் ,பூமியில் நாம் வாழும் வாழ்க்கை " பணம்" என்ற அச்சைப்பற்றியே சுழலும்படி செய்துவிட்டார்க...
-
உலக அதிசயம் என்றால் என்ன? ஒன்று உருவான பின் அதே போல் ஒன்றை உருவாக்க முடியாது என்பது தான் உலக அதிசயம். 👉 நம் தமிழ்நாட்டின் நெல்லையப்ப...
-
ஒரு போட்டியில் உங்களுக்கு ஒரு பரிசு கிடைத்திருக்கிறது. ... பரிசு என்னவென்றால் - ஒவ்வொரு நாள் காலையிலும் உங்கள் வங்கிக் கணக்கில் 86,400...
-
ஒரு ரிஷி யமலோகத்தை சுற்றி பார்க்க ஆசைபட்டார்.! யம தர்மன் அவரது ஆசைக்கு செவி சாய்த்து ஐயா நான் தங்களுடன் சித்திரக் குப்தனை அனுப்புகிறேன் ...
-
இரக்க குண பெண்மணி ஒருத்தி ... தினம் தோறும் இலையில் இரண்டு இட்லிகளை வைத்து யாரேனும் எடுத்துக் கொள்ளட்டும் என்று தினமும் வீட்டு சுற்றுச் ச...