நடிகர் சங்க செயலாளர், தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் என சங்கப் பணிகளில் பிஸியாக இருந்தாலும், நடிப்பையும் விட்டுவிடாமல் தொடர்கிறார். கார்த்தியுடன் இணைந்து ‘கறுப்பு ராஜா வெள்ளை ராஜா’ படத்தில் நடிப்பவர், அடுத்ததாக ஒரு படத்தில் மூன்று வேடங்களில் நடிக்கிறார். இயக்குநர் பொன்ராமிடம் உதவியாளராகப் பணியாற்றிய வெங்கடேசன் இந்தப் படத்தை இயக்குகிறார். இந்தப் படத்துக்கு ‘நாளை நமதே’ என்று பெயர் வைத்துள்ளனர். எம்.ஜி.ஆர்., லதா நடிப்பில் 1975ஆம் ஆண்டு வெளியான படத்தின் தலைப்பு இது. சி.வி.குமாரின் ‘திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட்’ மற்றும் அபினேஷ் இளங்கோவனின் ‘அபி & அபி பிக்சர்ஸ்’ இணைந்து இந்தப் படத்தை மிகப்பெரிய பொருட்செலவில் தயாரிக்கின்றன. இந்தப் படத்தில் இரண்டு ஹீரோயின்களாம். காமெடி கேரக்டரில் நடிக்கிறார் சதீஷ்.
Food Online

அக்னிப்பிரவேசம் - மதுரா கவிதைகள்
விழிகளில் வடியும் நெருப்புத்துளிகள் எரித்தது எதனை? நெஞ்சின் தீக்கங்குகளாய் உணர்வுகளால் விசிறப்பட்டு எத்தனை முறை எரிந்து அணைவது? புவியெ...

Follow us
Insurence policy

மூன்று வேடங்களில் விஷால்
நடிகர் சங்க செயலாளர், தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் என சங்கப் பணிகளில் பிஸியாக இருந்தாலும், நடிப்பையும் விட்டுவிடாமல் தொடர்கிறார். கார்த்தியுடன் இணைந்து ‘கறுப்பு ராஜா வெள்ளை ராஜா’ படத்தில் நடிப்பவர், அடுத்ததாக ஒரு படத்தில் மூன்று வேடங்களில் நடிக்கிறார். இயக்குநர் பொன்ராமிடம் உதவியாளராகப் பணியாற்றிய வெங்கடேசன் இந்தப் படத்தை இயக்குகிறார். இந்தப் படத்துக்கு ‘நாளை நமதே’ என்று பெயர் வைத்துள்ளனர். எம்.ஜி.ஆர்., லதா நடிப்பில் 1975ஆம் ஆண்டு வெளியான படத்தின் தலைப்பு இது. சி.வி.குமாரின் ‘திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட்’ மற்றும் அபினேஷ் இளங்கோவனின் ‘அபி & அபி பிக்சர்ஸ்’ இணைந்து இந்தப் படத்தை மிகப்பெரிய பொருட்செலவில் தயாரிக்கின்றன. இந்தப் படத்தில் இரண்டு ஹீரோயின்களாம். காமெடி கேரக்டரில் நடிக்கிறார் சதீஷ்.
- Blog Comments
- Facebook Comments
முக்கிய தகவல்
-
*எனது நண்பன் ஒரு பெண்ணை காதலித்தான், அந்த பெண் இவனை விட வசதி, படிப்பு, வேலை, என ஒரு படி அதிகம்... திடீரென ஒருநாள் என் நன்பன் காணாமல் போன...
-
ஒத்த வயது இளைஞர் /இளைஞிகள் வழக்கமாய் எங்காவது சந்திப்பது அரட்டையடிப்பது மற்றும் சொல்பேச்சை கேளாதவரை.. பார்த்தால் இவர்களை வீட்டார்கள்...
-
ஒரு ஊரில் ஒரு சிட்டுக் குருவி இருந்தது. அதற்கு வினோதமான பொழுதுபோக்கு. ஒவ்வொருவரும் ஒவ்வொன்றை சேகரிப்பது போல, தனக்குக் பின்னால் ஒரு பை...
-
தமிழகத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்திற்கான விதிகளைத் திருத்தி அவசரச்சட்டம் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஒற்றை அவசரச் சட்டத...
-
வடகிழக்கின் பகுதிகளுக்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ள Rohypnol என்ற மாத்திரை வடக்கின் அதிகமான முகவர்களிடம் வழங்கப்பட்டுள்ளதுடன் இளம் சமூகத்தை...
-
பூமி எதனால் சுழல்கிறதோ தெரியாது . ஆனால் ,பூமியில் நாம் வாழும் வாழ்க்கை " பணம்" என்ற அச்சைப்பற்றியே சுழலும்படி செய்துவிட்டார்க...
-
உலக அதிசயம் என்றால் என்ன? ஒன்று உருவான பின் அதே போல் ஒன்றை உருவாக்க முடியாது என்பது தான் உலக அதிசயம். 👉 நம் தமிழ்நாட்டின் நெல்லையப்ப...
-
ஒரு போட்டியில் உங்களுக்கு ஒரு பரிசு கிடைத்திருக்கிறது. ... பரிசு என்னவென்றால் - ஒவ்வொரு நாள் காலையிலும் உங்கள் வங்கிக் கணக்கில் 86,400...
-
ஒரு ரிஷி யமலோகத்தை சுற்றி பார்க்க ஆசைபட்டார்.! யம தர்மன் அவரது ஆசைக்கு செவி சாய்த்து ஐயா நான் தங்களுடன் சித்திரக் குப்தனை அனுப்புகிறேன் ...
-
இரக்க குண பெண்மணி ஒருத்தி ... தினம் தோறும் இலையில் இரண்டு இட்லிகளை வைத்து யாரேனும் எடுத்துக் கொள்ளட்டும் என்று தினமும் வீட்டு சுற்றுச் ச...