ராஜுமுருகன் இயக்கத்தில் வெளிவந்த ‘ஜோக்கர்’ படத்துக்கு, சிறந்த மாநில மொழிப் படத்துக்கான தேசிய விருது கிடைத்துள்ளது. ‘தான் உருவாக்கிய படைப்புக்கு விருது கிடைக்கும் எனக் காத்திருக்கும் ஒருசிலரைப் போல நான் கிடையாது’ எனக் கூறியுள்ளார் ராஜுமுருகன். “இந்தப் படத்தை எடுக்கும்போது இவ்வளவு பெரிய அங்கீகாரம் கிடைக்கும் என நான் நினைத்து கூடப் பார்க்கவில்லை. பெரும்பாலான மக்களை என்னுடைய படம் சென்றடைந்து, சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்றுதான் நினைத்தேன். ‘ஜோக்கர்’ படம் அப்படி நிகழ்ந்ததில் மகிழ்ச்சி. இந்த விருது, சமூகத்தில் போராடிவரும் அடித்தட்டு மக்களுக்கு கிடைத்த விருது. இந்த விருது மூலம், எதிர்காலத்தில் அரசியல் படங்கள் நிறைய வருவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. புரட்சிக்கான கருவியாக கலையைப் பயன்படுத்த முடியும் என்ற நம்பிக்கையையும் கொடுத்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார் ராஜுமுருகன்.
Food Online

அக்னிப்பிரவேசம் - மதுரா கவிதைகள்
விழிகளில் வடியும் நெருப்புத்துளிகள் எரித்தது எதனை? நெஞ்சின் தீக்கங்குகளாய் உணர்வுகளால் விசிறப்பட்டு எத்தனை முறை எரிந்து அணைவது? புவியெ...

Follow us
Insurence policy

‘இந்த விருது, புரட்சிக்கு வழிவகுக்கும்’
ராஜுமுருகன் இயக்கத்தில் வெளிவந்த ‘ஜோக்கர்’ படத்துக்கு, சிறந்த மாநில மொழிப் படத்துக்கான தேசிய விருது கிடைத்துள்ளது. ‘தான் உருவாக்கிய படைப்புக்கு விருது கிடைக்கும் எனக் காத்திருக்கும் ஒருசிலரைப் போல நான் கிடையாது’ எனக் கூறியுள்ளார் ராஜுமுருகன். “இந்தப் படத்தை எடுக்கும்போது இவ்வளவு பெரிய அங்கீகாரம் கிடைக்கும் என நான் நினைத்து கூடப் பார்க்கவில்லை. பெரும்பாலான மக்களை என்னுடைய படம் சென்றடைந்து, சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்றுதான் நினைத்தேன். ‘ஜோக்கர்’ படம் அப்படி நிகழ்ந்ததில் மகிழ்ச்சி. இந்த விருது, சமூகத்தில் போராடிவரும் அடித்தட்டு மக்களுக்கு கிடைத்த விருது. இந்த விருது மூலம், எதிர்காலத்தில் அரசியல் படங்கள் நிறைய வருவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. புரட்சிக்கான கருவியாக கலையைப் பயன்படுத்த முடியும் என்ற நம்பிக்கையையும் கொடுத்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார் ராஜுமுருகன்.
- Blog Comments
- Facebook Comments
முக்கிய தகவல்
-
*எனது நண்பன் ஒரு பெண்ணை காதலித்தான், அந்த பெண் இவனை விட வசதி, படிப்பு, வேலை, என ஒரு படி அதிகம்... திடீரென ஒருநாள் என் நன்பன் காணாமல் போன...
-
ஒத்த வயது இளைஞர் /இளைஞிகள் வழக்கமாய் எங்காவது சந்திப்பது அரட்டையடிப்பது மற்றும் சொல்பேச்சை கேளாதவரை.. பார்த்தால் இவர்களை வீட்டார்கள்...
-
ஒரு ஊரில் ஒரு சிட்டுக் குருவி இருந்தது. அதற்கு வினோதமான பொழுதுபோக்கு. ஒவ்வொருவரும் ஒவ்வொன்றை சேகரிப்பது போல, தனக்குக் பின்னால் ஒரு பை...
-
தமிழகத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்திற்கான விதிகளைத் திருத்தி அவசரச்சட்டம் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஒற்றை அவசரச் சட்டத...
-
வடகிழக்கின் பகுதிகளுக்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ள Rohypnol என்ற மாத்திரை வடக்கின் அதிகமான முகவர்களிடம் வழங்கப்பட்டுள்ளதுடன் இளம் சமூகத்தை...
-
பூமி எதனால் சுழல்கிறதோ தெரியாது . ஆனால் ,பூமியில் நாம் வாழும் வாழ்க்கை " பணம்" என்ற அச்சைப்பற்றியே சுழலும்படி செய்துவிட்டார்க...
-
உலக அதிசயம் என்றால் என்ன? ஒன்று உருவான பின் அதே போல் ஒன்றை உருவாக்க முடியாது என்பது தான் உலக அதிசயம். 👉 நம் தமிழ்நாட்டின் நெல்லையப்ப...
-
ஒரு போட்டியில் உங்களுக்கு ஒரு பரிசு கிடைத்திருக்கிறது. ... பரிசு என்னவென்றால் - ஒவ்வொரு நாள் காலையிலும் உங்கள் வங்கிக் கணக்கில் 86,400...
-
ஒரு ரிஷி யமலோகத்தை சுற்றி பார்க்க ஆசைபட்டார்.! யம தர்மன் அவரது ஆசைக்கு செவி சாய்த்து ஐயா நான் தங்களுடன் சித்திரக் குப்தனை அனுப்புகிறேன் ...
-
இரக்க குண பெண்மணி ஒருத்தி ... தினம் தோறும் இலையில் இரண்டு இட்லிகளை வைத்து யாரேனும் எடுத்துக் கொள்ளட்டும் என்று தினமும் வீட்டு சுற்றுச் ச...