64வது தேசிய விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டது. தென்னிந்திய சினிமாவைச் சேர்ந்த இயக்குநர் பிரியதர்ஷன் தலைமையிலான தேர்வுக்குழு, விருது பெற்றவர்களை முடிவுசெய்தது. ‘ஜோக்கர்’ படத்துக்கு 2 விருதுகள், ‘24’ படத்துக்கு 2 விருதுகள், ‘தர்மதுரை’ படத்துக்கு 1 விருது, எழுத்தாளர் தனஞ்செயனுக்கு 1 விருது என தமிழ் சினிமாவுக்கு மொத்தம் 6 விருதுகள் கிடைத்துள்ளன. இந்நிலையில், தேசிய விருது கமிட்டியை விமர்சித்துள்ளார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ். ‘சிபாரிசின் பேரில் விருது அறிவிக்கப்பட்டுள்ளது தெளிவாகத் தெரிகிறது. தேர்வுக்குழு கமிட்டி ஒருதலைப்பட்சமாக செயல்பட்டுள்ளது’ என தன்னுடைய ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ்.
Food Online
![Food Online](http://3.bp.blogspot.com/-kgEuNKvxqOw/WSbeBETWSYI/AAAAAAAACPU/rcGtuMHeouEM3iIC9nn0CrVrxpK8nL3YgCK4B/s1600/swiggy.gif)
அக்னிப்பிரவேசம் - மதுரா கவிதைகள்
விழிகளில் வடியும் நெருப்புத்துளிகள் எரித்தது எதனை? நெஞ்சின் தீக்கங்குகளாய் உணர்வுகளால் விசிறப்பட்டு எத்தனை முறை எரிந்து அணைவது? புவியெ...
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi9yO7oDWFoD62M8ZpyIz-d6WeuTyesFph_V1tE5FBOjPwEfhyX6PPSr-wPLULu_2k72uHh628Mk6SykBnzQwnWTw4d8Uxh61XKp8bJDG55V7wBG-y6l7qkZvp5K6xVCY0iFarKH1JsZZ0/s320/agni.jpg)
Follow us
Insurence policy
![Insurence policy](http://4.bp.blogspot.com/-bKMmPAAK7bY/WRvhb2oLD8I/AAAAAAAAB9A/amGIVUgyd5YN6ETdkrpzF1UZkkzY-l36wCK4B/s1600/namma.jpg)
தேசிய விருது கமிட்டியை விமர்சித்த ஏ.ஆர்.முருகதாஸ்
64வது தேசிய விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டது. தென்னிந்திய சினிமாவைச் சேர்ந்த இயக்குநர் பிரியதர்ஷன் தலைமையிலான தேர்வுக்குழு, விருது பெற்றவர்களை முடிவுசெய்தது. ‘ஜோக்கர்’ படத்துக்கு 2 விருதுகள், ‘24’ படத்துக்கு 2 விருதுகள், ‘தர்மதுரை’ படத்துக்கு 1 விருது, எழுத்தாளர் தனஞ்செயனுக்கு 1 விருது என தமிழ் சினிமாவுக்கு மொத்தம் 6 விருதுகள் கிடைத்துள்ளன. இந்நிலையில், தேசிய விருது கமிட்டியை விமர்சித்துள்ளார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ். ‘சிபாரிசின் பேரில் விருது அறிவிக்கப்பட்டுள்ளது தெளிவாகத் தெரிகிறது. தேர்வுக்குழு கமிட்டி ஒருதலைப்பட்சமாக செயல்பட்டுள்ளது’ என தன்னுடைய ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ்.
- Blog Comments
- Facebook Comments
முக்கிய தகவல்
-
ஒத்த வயது இளைஞர் /இளைஞிகள் வழக்கமாய் எங்காவது சந்திப்பது அரட்டையடிப்பது மற்றும் சொல்பேச்சை கேளாதவரை.. பார்த்தால் இவர்களை வீட்டார்கள்...
-
*எனது நண்பன் ஒரு பெண்ணை காதலித்தான், அந்த பெண் இவனை விட வசதி, படிப்பு, வேலை, என ஒரு படி அதிகம்... திடீரென ஒருநாள் என் நன்பன் காணாமல் போன...
-
ஒரு ஊரில் ஒரு சிட்டுக் குருவி இருந்தது. அதற்கு வினோதமான பொழுதுபோக்கு. ஒவ்வொருவரும் ஒவ்வொன்றை சேகரிப்பது போல, தனக்குக் பின்னால் ஒரு பை...
-
வடகிழக்கின் பகுதிகளுக்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ள Rohypnol என்ற மாத்திரை வடக்கின் அதிகமான முகவர்களிடம் வழங்கப்பட்டுள்ளதுடன் இளம் சமூகத்தை...
-
தமிழகத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்திற்கான விதிகளைத் திருத்தி அவசரச்சட்டம் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஒற்றை அவசரச் சட்டத...
-
பூமி எதனால் சுழல்கிறதோ தெரியாது . ஆனால் ,பூமியில் நாம் வாழும் வாழ்க்கை " பணம்" என்ற அச்சைப்பற்றியே சுழலும்படி செய்துவிட்டார்க...
-
ஒரு ரிஷி யமலோகத்தை சுற்றி பார்க்க ஆசைபட்டார்.! யம தர்மன் அவரது ஆசைக்கு செவி சாய்த்து ஐயா நான் தங்களுடன் சித்திரக் குப்தனை அனுப்புகிறேன் ...
-
ஒரு போட்டியில் உங்களுக்கு ஒரு பரிசு கிடைத்திருக்கிறது. ... பரிசு என்னவென்றால் - ஒவ்வொரு நாள் காலையிலும் உங்கள் வங்கிக் கணக்கில் 86,400...
-
உலக அதிசயம் என்றால் என்ன? ஒன்று உருவான பின் அதே போல் ஒன்றை உருவாக்க முடியாது என்பது தான் உலக அதிசயம். 👉 நம் தமிழ்நாட்டின் நெல்லையப்ப...
-
இரக்க குண பெண்மணி ஒருத்தி ... தினம் தோறும் இலையில் இரண்டு இட்லிகளை வைத்து யாரேனும் எடுத்துக் கொள்ளட்டும் என்று தினமும் வீட்டு சுற்றுச் ச...