உறவினர்கள் இறந்தாலே அரை மணி நேரம் தலையைக் காட்டிவிட்டு அப்படியே திரும்பி விடுகிற காலகட்டம் இது. அதுவும் சினிமாக்காரர்கள் என்றால், ஒரே டேக்கில் மாலையைப் போட்டுவிட்டு திரும்பிவிடுவார்கள். அப்படிப்பட்ட கோடம்பாக்கத்தில் ஆச்சரியமான ஒரு விஷயம் நடந்திருக்கிறது. சமீபத்தில், இயக்குநர், ஒளிப்பதிவாளரான கே.வி.ஆனந்தின் தந்தை இறந்துவிட்டார். விஷயத்தைக் கேள்விப்பட்ட சூர்யா, அவர் வீட்டுக்குச் சென்று 5 மணி நேரத்துக்கும் மேலாக இருந்திருக்கிறார். கே.வி.ஆனந்தே சொல்லியும் கூட கேட்காமல், அங்கேயே இருந்து மயானம் வரை கூட சென்றிருக்கிறார் சூர்யா. அத்துடன், இறுதிக்காரியத்துக்கு வேண்டிய உதவிகளையும் செய்திருக்கிறார். சூர்யாவின் இந்தப் பெருந்தன்மையைப் பார்த்து கோடம்பாக்கமே வியக்கிறது
Food Online

அக்னிப்பிரவேசம் - மதுரா கவிதைகள்
விழிகளில் வடியும் நெருப்புத்துளிகள் எரித்தது எதனை? நெஞ்சின் தீக்கங்குகளாய் உணர்வுகளால் விசிறப்பட்டு எத்தனை முறை எரிந்து அணைவது? புவியெ...

Follow us
Insurence policy

சூர்யாவின் பெருந்தன்மை
உறவினர்கள் இறந்தாலே அரை மணி நேரம் தலையைக் காட்டிவிட்டு அப்படியே திரும்பி விடுகிற காலகட்டம் இது. அதுவும் சினிமாக்காரர்கள் என்றால், ஒரே டேக்கில் மாலையைப் போட்டுவிட்டு திரும்பிவிடுவார்கள். அப்படிப்பட்ட கோடம்பாக்கத்தில் ஆச்சரியமான ஒரு விஷயம் நடந்திருக்கிறது. சமீபத்தில், இயக்குநர், ஒளிப்பதிவாளரான கே.வி.ஆனந்தின் தந்தை இறந்துவிட்டார். விஷயத்தைக் கேள்விப்பட்ட சூர்யா, அவர் வீட்டுக்குச் சென்று 5 மணி நேரத்துக்கும் மேலாக இருந்திருக்கிறார். கே.வி.ஆனந்தே சொல்லியும் கூட கேட்காமல், அங்கேயே இருந்து மயானம் வரை கூட சென்றிருக்கிறார் சூர்யா. அத்துடன், இறுதிக்காரியத்துக்கு வேண்டிய உதவிகளையும் செய்திருக்கிறார். சூர்யாவின் இந்தப் பெருந்தன்மையைப் பார்த்து கோடம்பாக்கமே வியக்கிறது
- Blog Comments
- Facebook Comments
முக்கிய தகவல்
-
*எனது நண்பன் ஒரு பெண்ணை காதலித்தான், அந்த பெண் இவனை விட வசதி, படிப்பு, வேலை, என ஒரு படி அதிகம்... திடீரென ஒருநாள் என் நன்பன் காணாமல் போன...
-
ஒத்த வயது இளைஞர் /இளைஞிகள் வழக்கமாய் எங்காவது சந்திப்பது அரட்டையடிப்பது மற்றும் சொல்பேச்சை கேளாதவரை.. பார்த்தால் இவர்களை வீட்டார்கள்...
-
ஒரு ஊரில் ஒரு சிட்டுக் குருவி இருந்தது. அதற்கு வினோதமான பொழுதுபோக்கு. ஒவ்வொருவரும் ஒவ்வொன்றை சேகரிப்பது போல, தனக்குக் பின்னால் ஒரு பை...
-
தமிழகத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்திற்கான விதிகளைத் திருத்தி அவசரச்சட்டம் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஒற்றை அவசரச் சட்டத...
-
வடகிழக்கின் பகுதிகளுக்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ள Rohypnol என்ற மாத்திரை வடக்கின் அதிகமான முகவர்களிடம் வழங்கப்பட்டுள்ளதுடன் இளம் சமூகத்தை...
-
பூமி எதனால் சுழல்கிறதோ தெரியாது . ஆனால் ,பூமியில் நாம் வாழும் வாழ்க்கை " பணம்" என்ற அச்சைப்பற்றியே சுழலும்படி செய்துவிட்டார்க...
-
உலக அதிசயம் என்றால் என்ன? ஒன்று உருவான பின் அதே போல் ஒன்றை உருவாக்க முடியாது என்பது தான் உலக அதிசயம். 👉 நம் தமிழ்நாட்டின் நெல்லையப்ப...
-
ஒரு போட்டியில் உங்களுக்கு ஒரு பரிசு கிடைத்திருக்கிறது. ... பரிசு என்னவென்றால் - ஒவ்வொரு நாள் காலையிலும் உங்கள் வங்கிக் கணக்கில் 86,400...
-
ஒரு ரிஷி யமலோகத்தை சுற்றி பார்க்க ஆசைபட்டார்.! யம தர்மன் அவரது ஆசைக்கு செவி சாய்த்து ஐயா நான் தங்களுடன் சித்திரக் குப்தனை அனுப்புகிறேன் ...
-
இரக்க குண பெண்மணி ஒருத்தி ... தினம் தோறும் இலையில் இரண்டு இட்லிகளை வைத்து யாரேனும் எடுத்துக் கொள்ளட்டும் என்று தினமும் வீட்டு சுற்றுச் ச...