நடந்து முடிந்த தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் இருக்கிறதல்லவா? அந்தத் தேர்தலில் ஓட்டுபோட வந்திருக்கிறார் ரஜினி. அவரை பலத்த மரியாதையுடன் உள்ளே அழைத்துப் போயிருக்கிறார்கள் தேர்தலில் போட்டியிட்டவர்கள். ‘உங்க அடையாள அட்டையைக் காட்டுங்க…’ என்று தேர்தல் அதிகாரி கேட்டதும், ரஜினியின் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் ஷாக். ‘கொண்டு வரலையே…’ என அவர் சொல்ல, அருகில் இருந்தவர்கள் ஓரிரு நிமிடங்களில் நிலமையைச் சரிசெய்து ரஜினியை ஓட்டுபோட வைத்தார்களாம். இருந்தாலும், அந்த ஒன்றிரண்டு நிமிடங்களுக்கும் ரஜினியின் முகம் ஒருமாதிரி காணப்பட்டதாம். வழக்கமாக அவர் முகத்தில் இருக்கும் அமைதி அப்போது இல்லை என்கிறார்கள் அருகில் இருந்தவர்கள்.
Food Online

அக்னிப்பிரவேசம் - மதுரா கவிதைகள்
விழிகளில் வடியும் நெருப்புத்துளிகள் எரித்தது எதனை? நெஞ்சின் தீக்கங்குகளாய் உணர்வுகளால் விசிறப்பட்டு எத்தனை முறை எரிந்து அணைவது? புவியெ...

Follow us
Insurence policy

ரஜினியிடமே அடையாள அட்டை கேட்ட தேர்தல் அதிகாரி
நடந்து முடிந்த தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் இருக்கிறதல்லவா? அந்தத் தேர்தலில் ஓட்டுபோட வந்திருக்கிறார் ரஜினி. அவரை பலத்த மரியாதையுடன் உள்ளே அழைத்துப் போயிருக்கிறார்கள் தேர்தலில் போட்டியிட்டவர்கள். ‘உங்க அடையாள அட்டையைக் காட்டுங்க…’ என்று தேர்தல் அதிகாரி கேட்டதும், ரஜினியின் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் ஷாக். ‘கொண்டு வரலையே…’ என அவர் சொல்ல, அருகில் இருந்தவர்கள் ஓரிரு நிமிடங்களில் நிலமையைச் சரிசெய்து ரஜினியை ஓட்டுபோட வைத்தார்களாம். இருந்தாலும், அந்த ஒன்றிரண்டு நிமிடங்களுக்கும் ரஜினியின் முகம் ஒருமாதிரி காணப்பட்டதாம். வழக்கமாக அவர் முகத்தில் இருக்கும் அமைதி அப்போது இல்லை என்கிறார்கள் அருகில் இருந்தவர்கள்.
- Blog Comments
- Facebook Comments
முக்கிய தகவல்
-
ஒத்த வயது இளைஞர் /இளைஞிகள் வழக்கமாய் எங்காவது சந்திப்பது அரட்டையடிப்பது மற்றும் சொல்பேச்சை கேளாதவரை.. பார்த்தால் இவர்களை வீட்டார்கள்...
-
*எனது நண்பன் ஒரு பெண்ணை காதலித்தான், அந்த பெண் இவனை விட வசதி, படிப்பு, வேலை, என ஒரு படி அதிகம்... திடீரென ஒருநாள் என் நன்பன் காணாமல் போன...
-
ஒரு ஊரில் ஒரு சிட்டுக் குருவி இருந்தது. அதற்கு வினோதமான பொழுதுபோக்கு. ஒவ்வொருவரும் ஒவ்வொன்றை சேகரிப்பது போல, தனக்குக் பின்னால் ஒரு பை...
-
வடகிழக்கின் பகுதிகளுக்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ள Rohypnol என்ற மாத்திரை வடக்கின் அதிகமான முகவர்களிடம் வழங்கப்பட்டுள்ளதுடன் இளம் சமூகத்தை...
-
தமிழகத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்திற்கான விதிகளைத் திருத்தி அவசரச்சட்டம் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஒற்றை அவசரச் சட்டத...
-
பூமி எதனால் சுழல்கிறதோ தெரியாது . ஆனால் ,பூமியில் நாம் வாழும் வாழ்க்கை " பணம்" என்ற அச்சைப்பற்றியே சுழலும்படி செய்துவிட்டார்க...
-
உலக அதிசயம் என்றால் என்ன? ஒன்று உருவான பின் அதே போல் ஒன்றை உருவாக்க முடியாது என்பது தான் உலக அதிசயம். 👉 நம் தமிழ்நாட்டின் நெல்லையப்ப...
-
ஒரு போட்டியில் உங்களுக்கு ஒரு பரிசு கிடைத்திருக்கிறது. ... பரிசு என்னவென்றால் - ஒவ்வொரு நாள் காலையிலும் உங்கள் வங்கிக் கணக்கில் 86,400...
-
ஒரு ரிஷி யமலோகத்தை சுற்றி பார்க்க ஆசைபட்டார்.! யம தர்மன் அவரது ஆசைக்கு செவி சாய்த்து ஐயா நான் தங்களுடன் சித்திரக் குப்தனை அனுப்புகிறேன் ...
-
இரக்க குண பெண்மணி ஒருத்தி ... தினம் தோறும் இலையில் இரண்டு இட்லிகளை வைத்து யாரேனும் எடுத்துக் கொள்ளட்டும் என்று தினமும் வீட்டு சுற்றுச் ச...