‘ஒருநாள் கூத்து’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். தற்போது உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக ‘பொதுவாக எம்மனசு தங்கம்’, ஜெயம் ரவி ஜோடியாக ‘டிக் டிக் டிக்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அடுத்து, ‘கயல்’ சந்திரன் ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கப் போகிறார் என்கிறார்கள். இந்தப் படத்தை இயக்கப் போவது, வெங்கட் பிரபு. ‘சென்னை 28’, ‘சரோஜா’, ‘கோவா’, ‘மங்காத்தா’ போலவே, இந்தப் படத்திலும் முக்கிய கேரக்டர்களில் பிரேம்ஜி உள்ளிட்ட அவர் டீம் நடிக்க இருக்கிறது. தயாநிதி அழகிரி இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். முன்னதாக, ‘அம்மா கிரியேஷன்ஸ்’ டி.சிவா தயாரிப்பில் ஒரு படத்தை இயக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார் வெங்கட் பிரபு. அது என்னாச்சு ப்ரோ?
Food Online

அக்னிப்பிரவேசம் - மதுரா கவிதைகள்
விழிகளில் வடியும் நெருப்புத்துளிகள் எரித்தது எதனை? நெஞ்சின் தீக்கங்குகளாய் உணர்வுகளால் விசிறப்பட்டு எத்தனை முறை எரிந்து அணைவது? புவியெ...

Follow us
Insurence policy

கயல் சந்திரனுக்கு ஜோடியானார் நிவேதா பெத்துராஜ்
‘ஒருநாள் கூத்து’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். தற்போது உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக ‘பொதுவாக எம்மனசு தங்கம்’, ஜெயம் ரவி ஜோடியாக ‘டிக் டிக் டிக்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அடுத்து, ‘கயல்’ சந்திரன் ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கப் போகிறார் என்கிறார்கள். இந்தப் படத்தை இயக்கப் போவது, வெங்கட் பிரபு. ‘சென்னை 28’, ‘சரோஜா’, ‘கோவா’, ‘மங்காத்தா’ போலவே, இந்தப் படத்திலும் முக்கிய கேரக்டர்களில் பிரேம்ஜி உள்ளிட்ட அவர் டீம் நடிக்க இருக்கிறது. தயாநிதி அழகிரி இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். முன்னதாக, ‘அம்மா கிரியேஷன்ஸ்’ டி.சிவா தயாரிப்பில் ஒரு படத்தை இயக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார் வெங்கட் பிரபு. அது என்னாச்சு ப்ரோ?
- Blog Comments
- Facebook Comments
முக்கிய தகவல்
-
*எனது நண்பன் ஒரு பெண்ணை காதலித்தான், அந்த பெண் இவனை விட வசதி, படிப்பு, வேலை, என ஒரு படி அதிகம்... திடீரென ஒருநாள் என் நன்பன் காணாமல் போன...
-
ஒத்த வயது இளைஞர் /இளைஞிகள் வழக்கமாய் எங்காவது சந்திப்பது அரட்டையடிப்பது மற்றும் சொல்பேச்சை கேளாதவரை.. பார்த்தால் இவர்களை வீட்டார்கள்...
-
ஒரு ஊரில் ஒரு சிட்டுக் குருவி இருந்தது. அதற்கு வினோதமான பொழுதுபோக்கு. ஒவ்வொருவரும் ஒவ்வொன்றை சேகரிப்பது போல, தனக்குக் பின்னால் ஒரு பை...
-
தமிழகத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்திற்கான விதிகளைத் திருத்தி அவசரச்சட்டம் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஒற்றை அவசரச் சட்டத...
-
வடகிழக்கின் பகுதிகளுக்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ள Rohypnol என்ற மாத்திரை வடக்கின் அதிகமான முகவர்களிடம் வழங்கப்பட்டுள்ளதுடன் இளம் சமூகத்தை...
-
பூமி எதனால் சுழல்கிறதோ தெரியாது . ஆனால் ,பூமியில் நாம் வாழும் வாழ்க்கை " பணம்" என்ற அச்சைப்பற்றியே சுழலும்படி செய்துவிட்டார்க...
-
உலக அதிசயம் என்றால் என்ன? ஒன்று உருவான பின் அதே போல் ஒன்றை உருவாக்க முடியாது என்பது தான் உலக அதிசயம். 👉 நம் தமிழ்நாட்டின் நெல்லையப்ப...
-
ஒரு போட்டியில் உங்களுக்கு ஒரு பரிசு கிடைத்திருக்கிறது. ... பரிசு என்னவென்றால் - ஒவ்வொரு நாள் காலையிலும் உங்கள் வங்கிக் கணக்கில் 86,400...
-
ஒரு ரிஷி யமலோகத்தை சுற்றி பார்க்க ஆசைபட்டார்.! யம தர்மன் அவரது ஆசைக்கு செவி சாய்த்து ஐயா நான் தங்களுடன் சித்திரக் குப்தனை அனுப்புகிறேன் ...
-
இரக்க குண பெண்மணி ஒருத்தி ... தினம் தோறும் இலையில் இரண்டு இட்லிகளை வைத்து யாரேனும் எடுத்துக் கொள்ளட்டும் என்று தினமும் வீட்டு சுற்றுச் ச...